அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
கொள்ளுமேடு பெரியபள்ளிவாசல் முத்தவல்லியும் எனது மாமவும் நாட்டக்கார் (மர்ஹூம் அப்துல்காதர்) அவர்களின் மகனுமான ஜனாப் A.K.ஹிதாயத்துல்லா அவர்கள் (23.04.2011) இன்று இரவு 10:30மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷாஅல்லாஹ்
அண்ணாரின் ஜனாஸா நல்லடக்கம் (24.04.2011) நாளைமாலை அஸர் தொழுகைக்கு
நடைப்பெரும் என்பதை மிக வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்;
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று உமர் இல்லம் இணைய தளம் துஆ செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக