லால்பேட்டை வடக்குதெரு முன்ஷீ மௌலானா மௌலவி சையதுஅஹமதுமிஸ்பாஹீ அவர்களின் மகன் மௌலவி மன்னார் முஹம்மது அவர்கள் அல்-அய்ன் யில் இன்று 14.05.2011 காலை 6.00, மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.இத்துடன் சேர்ந்து உமர் இல்லமும் பிரார்த்தனை செய்கிறது
நன்றி .LPT.COM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக