துன்பத்தில் பொறுமை மேற்கொள்வோம் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

31 மார்ச், 2011

துன்பத்தில் பொறுமை மேற்கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர சகோதரிகளே ! நாம் எதற்கெடுத்தாலும். சட்டென்று
கோபம் கொள்கிறோம்.அல்லது. அல்லாஹ் நமக்கு என்னத்தை செய்துவிட்டான். என்று அங்கலாய்த்து கொள்கிறோம். அல்லது இறைவன் முன்னோர்களுக்கு. மலக்குகளை அனுப்பி காப்பாற்றினான். அபாபீல் பறவை வழியாகவும் வெற்றியை நல்கினான் என்றெல்லாம். இறைவன் அளித்த சில உண்மை சம்பவங்களை எடுத்து சொல்லி அரற்றிக்கொண்டிருப்பதை. பலவாறும் பார்க்கிறோம். ஆனால் இறை வேதமான திருக் குர்ஆனை நாம் ஊன்றி படித்து பார்த்தால். அதில் நமக்கு பதில் கிடைத்தாகிவிடுகிறது. இதோ

இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.(அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.(அல்குர்ஆன் 54:11)

ஆகையால் துன்பத்திலும் பொறுமை காத்
து மேலும் அதை சகித்து. இறைவனின் திருப்தியை ஈருலகிலும் பெற்றுகொவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot