பாலைவன நாட்டிலே ஒரு கரைபுரண்டோடும் வெள்ளம்! - சவூதி அரேபியா. - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

29 ஜனவரி, 2011

பாலைவன நாட்டிலே ஒரு கரைபுரண்டோடும் வெள்ளம்! - சவூதி அரேபியா.


சவூதி அரேபியாவினை பொதுவாக பாலைவனம் என்றே அனைவரும் நினைப்பர். ஆனால், இங்கே பூத்துக் குலுங்கும் சோலைவனமும் உண்டு. உலகமே பிரமிக்கும் தொழிற்வனமும் உண்டு. 

இங்கு நடப்பது மன்னராட்சி என்றாலும் மக்களின் நலனில் அரசு மிகவும் கவனமாக இருக்கின்றது. நம் இந்திய நாட்டில் அரசு மருத்துவமனைக்குச் சென்றாலே நம்மை மிகவும் கேவலமாகவோ அல்லது பரிதாபமாகவோ நோக்குவர். ஆனால் இங்கு அப்படியில்லை.  தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனைகள் மிகவும் நவீனமாகவும், மருத்துவ நிபுணர்களை உடையதாகவும் இருக்கும். பொதுமக்களுக்காக என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் இயற்கையின் எதிர்பாராத இடர்பாடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கின்றது.  

கடந்த மாதம் டிசம்பர் 30ந் தேதி அன்று பெய்த அடை மழையால் ஜெத்தா நகரமே ஸ்தம்பித்து வெள்ளக்காட்டில் மூழ்கியது என்றால்... நம்மவர்கள் பலர் நம்புவதற்கு வியப்பர். இதோ சிலகாட்சிகள்.



இங்குள்ள பிரபல ஆங்கில (ARAB NEWS) நாளிதழில்  வந்துள்ள நிழற்படங்கள்:










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot